TuneIn Logo
TuneIn Logo
Home
Search
Local Radio
Recents
Trending
Music
Sports
News & Talk
Podcasts
By Location
By Language
Sign In
Sign Up
Deep Talks Tamil Audiobooks
Premium Audiobooks
Advance Anjali
சிதலமடைந்த குரங்குதுரை பங்களாவை ஆராய்ச்சி செய்யப் போன, ஒருவர், இரத்த குழாய் வெடிப்பு ஏற்பட்டு இறந்து போனதை கொலை முயற்சியோ என்று சந்தேகம் கொண்ட அவரின் மனைவி, கிரைம் ஆபிசர் நிஜந்தனின் உதவியை நாடுகிறார். ஆங்கிலேயரான குரங்குதுரையின் ஆவி தான் இக்கொலைகளைச்...
Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம்
பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு...
Detective DK - Case No:05 | Who Killed Sneha? சினேகாவை கொன்றது யார்?
ஒரு உணவகத்தில் இருக்கும் Freezer-க்குள் ஒரு இளம்பெண் சினேகாவை கொலைசெய்து மூடி வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க டிடெக்ட்டிவ் DK வருவான். "யார் சினேகாவை கொன்றது?" என்று தெரியவரும் போது, இந்த கதையை கேட்பவர்கள் அதிர்ந்து போவார்கள்.Oru...
Detective DK - The First Case: Maranathin Marupakkam
மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான...
Detective DK - THE SECOND CASE : The Shadow Army
அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்ட 4 அதிகாரிகள். காரணம் தெரியாமல் முழிக்கும் ஒட்டுமொத்த காவல்துறை, ஆனால் அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தான் DK? முழு கதையையும் கேளுங்கள், மிக சுவாரசியமாக இருக்கும்.Aduthaadutha orae naal-la 4 officers kolai....
Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்)
பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்...Panakkara thozhiladhibarin...
Karunagapura Graamam
கரு நாகபுர கிராமத்தில், ஒரே குடும்பத்தில் 13 பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த வழக்கை விசாரணை செய்ய சென்ற இரண்டு காவல் அதிகாரிகளும் இறந்து போகிறார்கள். இந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும், அந்த மர்மம் என்ன? கருநாக சித்தருடைய சாபம்தான்...
Oru Kodi Rathrikal
இந்தியாவின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் தேடித்தேடி வேட்டையாடும் வேற்று கிரகவாசிகள். காவல்துறையே ஸ்தம்பித்து நிற்கும் ஒரு வழக்கு. இறுதியில் என்ன ஆனது? கடைசி வரைகேட்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான நாவல் இது. மறக்காமல் இதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை...
Sivappin Niram Karuppu
நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள்...
Ularatha Ratham
நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா? அப்படி ஆசாமியின் வேலையாக இருந்தால் எந்த காரணத்துக்காக இவ்வளவும்..? ஆவியாக இருந்தால் ஏன் இன்னும் ருத்ரமூர்த்தியும், அவரின் குடும்பமும் தனது பழைய பங்களாவிற்கு...
Uyir Urugum Satham
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு அமானுஷ்ய வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குள் இதுவரை மரணம் நிகழ்ந்தது கிடையாது. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனடியாக மரணம் நிகழ்ந்து விடும். அந்த வீட்டைப் பற்றி பத்திரிகையில் கட்டுரை...
Varnavin Maranam
A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh...
Vivekkin Vishwaroopam
டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், இந்தியாவை சேர்ந்த மிகவும் முக்கியமான, விஐபிகள் இருக்கிறார்கள். அதில் கதையின் நாயகன் விவேக்கும் இருக்கிறான். வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, புறப்பட்டு சென்ற விமானம், ஒரு நாட்டில்...